Monthly Archives: March 2022

My dear நட்பு !

அது இரண்டாம் நூற்றாண்டு . காலத்தின் தலைசிறந்த அந்த புலவருக்கு  இடி என்று ஒரு செய்தி வந்து இறங்குகிறது. தன்னுடைய நெருங்கிய தோழன் மன்னாதி மன்னன் போரில் மாண்டான் எனும் செய்தி ! மார்பில் அடித்துக் கொண்டு அழுகிறார் அந்த புலவர். தேற்றுவதற்கு யாரும் அருகில் இல்லை. எப்பேர்ப்பட்ட நட்பு அது! மன்னனாகவா தன்னிடம் நடந்து … Continue reading

Posted in Uncategorized | Leave a comment